India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டனர். இதில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 12 பேர் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கும் இளம் வாக்காளர்கள் உருவாகியுள்ளனர்.

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க .
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!

தேனி மாவட்டத்தில் 1394 வாக்குச்சாவடிகள் உள்ளனர். இதில் 592 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிபட்டியில் 344 பெரியகுளத்தில் 359 போடியில் 346 கம்பத்தில் 345 வாக்குச்சாவடிகள் மையம் உள்ளது இதில் 212 வாக்குச்சாவடிகள், பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளனர் இதில் ஆண்டிபட்டி 66, பெரியகுளம் 51, போடி 41, கம்பம் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

போடி நகராட்சி மாதாந்திர கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் தலைவருக்கு போடி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என அவருக்கு எதிராக பதாகை கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் இதனால் திமுக நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக, பாஜக நகர்மன்ற உறுப்பினருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தேனி பாரஸ்ட் ரோட்டில் 54 வயது தொழிலாளியை அணுகிய 3 பேர், பணம் கொடுத்தால் பெண்களுடன் இருக்கலாம் என கூறி அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அவர் தேனி போலீசில் புகார் அளித்தார். சோதனையில் கர்நாடகம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 41, 30 வயது பெண்கள் மீட்கப்பட்டனர். (உத்தமபாளையம்) காதர் மைதீன், (விருதுநகர்) சீனிவாசன் கைது செய்யப்பட்டனர்; மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று(மார்ச்.5) கடையை திறக்க சென்ற பொழுது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.12820 மதிப்பிலான 46 மது பாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
Sorry, no posts matched your criteria.