India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<

தேனி மாவட்ட மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தேனி மாவட்ட மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தேனி மாவட்ட மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தேனி மாவட்ட மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

கம்பத்தில் நமமுக அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத்மிஸ்ரா பேசியதாவது; வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக (ம) தவெக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.

கம்பத்தில் நமமுக அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத்மிஸ்ரா பேசியதாவது; வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக (ம) தவெக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.

கம்பத்தில் நமமுக அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத்மிஸ்ரா பேசியதாவது; வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக (ம) தவெக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.

கூடலூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (35) முல்லை பெரியாற்றில் மார்ச்.15 அன்று குடும்பத்தினருடன் குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சதீஸ்குமாரின் உறவினர்கள் உடலை மீட்டு தருமாறு சாலை மறியலில் ஈடுபட்டதால் நேற்று மாலை அவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.