India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி காளியம்மாள். நாகராஜ் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை நிறுத்துமாறு மனைவி காளியம்மாள் அவரிடம் சண்டை போட்டு உள்ளார். அதை அவர் கேட்காத நிலையில் மனவேதனையில் இருந்த காளியம்மாள் நேற்று அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் DMK சார்பாக போட்டியிடுவதற்காக விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக நாகலிங்கத்திடம் 2 பேர் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாகலிங்கம் தென்கரை காவல்துறை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆசிப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் DMK சார்பாக போட்டியிடுவதற்காக விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக நாகலிங்கத்திடம் 2 பேர் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாகலிங்கம் தென்கரை காவல்துறை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆசிப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் DMK சார்பாக போட்டியிடுவதற்காக விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக நாகலிங்கத்திடம் 2 பேர் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாகலிங்கம் தென்கரை காவல்துறை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆசிப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் DMK சார்பாக போட்டியிடுவதற்காக விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக நாகலிங்கத்திடம் 2 பேர் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாகலிங்கம் தென்கரை காவல்துறை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆசிப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரியை செலுத்த, நிலுவைத் தொகையை சரிபார்க்க, செலுத்திய வரி விவரங்களை ஆராய இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். SHARE IT.

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே<

தேனி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

தேனி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

தேனி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.