Theni

News March 20, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

தேனி: நேர்காணலில் கருத்து தெரிவித்த MP

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளராக தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

News March 20, 2026

பெரியகுளம்: அரளி விதை சாப்பிட்டு பெண் தற்கொலை

image

பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி காளியம்மாள். நாகராஜ் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை நிறுத்துமாறு மனைவி காளியம்மாள் அவரிடம் சண்டை போட்டு உள்ளார். அதை அவர் கேட்காத நிலையில் மனவேதனையில் இருந்த காளியம்மாள் நேற்று அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!