India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.