Thanjavur

News March 20, 2026

தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தஞ்சாவூர்: திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி பகுதியில் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

News March 20, 2026

தஞ்சாவூர்: திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி பகுதியில் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

News March 20, 2026

தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News March 20, 2026

தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News March 20, 2026

தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News March 20, 2026

தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News March 20, 2026

தஞ்சை: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்னங்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் அனுமதி இல்லாமல், சுமார் ரூ.12000 மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

News March 20, 2026

தஞ்சை: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்னங்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் அனுமதி இல்லாமல், சுமார் ரூ.12000 மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!