India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க.!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma, ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனம் ஒன்று, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என துணை காவல் கண்காணிப்பாளர் பூர்ணிமா அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 25) இரவு 10 முதல் இன்று (மார்ச் 26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 25) இரவு 10 முதல் இன்று (மார்ச் 26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.