Thanjavur

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

News March 27, 2026

தஞ்சை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி

image

ஒரத்தநாடு அடுத்த ஆதனக்கோட்டை அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் காளிதாசன் (46). மின் ஊழியரான இவர் நேற்று பின்னையூரில் உள்ள துணை மின் நிலையத்தில் வேலை செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 27, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 27, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 27, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!