India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமார், அருண் குமார், சர்ஜித் கவுர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் 72 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,14,74,127 ரொக்கம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தஞ்சையில் அதிகபட்சமாக ரூ. 39.86 லட்சம் பறிமுதல்

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், நேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் விழிப்புணர்வு QR Code-ஐ வெளியிட்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் நாகவேல், துணை ஆட்சியர் சௌமியா, வட்டாட்சியர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், நேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் விழிப்புணர்வு QR Code-ஐ வெளியிட்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் நாகவேல், துணை ஆட்சியர் சௌமியா, வட்டாட்சியர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், நேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் விழிப்புணர்வு QR Code-ஐ வெளியிட்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் நாகவேல், துணை ஆட்சியர் சௌமியா, வட்டாட்சியர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், நேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் விழிப்புணர்வு QR Code-ஐ வெளியிட்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் நாகவேல், துணை ஆட்சியர் சௌமியா, வட்டாட்சியர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.