Thanjavur

News April 6, 2026

தஞ்சை: வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

image

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, ஆடுதுறை அருகே நமச்சிவாயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.67,460 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், காரில் தஞ்சை நோக்கி சென்ற விக்னேஸ்வரி என்பவரிடம் இருந்து முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 6, 2026

தஞ்சை: வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

image

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, ஆடுதுறை அருகே நமச்சிவாயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.67,460 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், காரில் தஞ்சை நோக்கி சென்ற விக்னேஸ்வரி என்பவரிடம் இருந்து முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 6, 2026

தஞ்சை: வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

image

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, ஆடுதுறை அருகே நமச்சிவாயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.67,460 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், காரில் தஞ்சை நோக்கி சென்ற விக்னேஸ்வரி என்பவரிடம் இருந்து முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 6, 2026

தஞ்சை: வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

image

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, ஆடுதுறை அருகே நமச்சிவாயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.67,460 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், காரில் தஞ்சை நோக்கி சென்ற விக்னேஸ்வரி என்பவரிடம் இருந்து முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 6, 2026

தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

திருப்பனந்தாள் அருகே அணியமலையைச் சேர்ந்தவர் ஜெய்சன். இவர் திருப்பனந்தாள் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஜெய்சன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதமாக விவசாய பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வயலில் உள்ள பம்புசெட் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை ஜெய்சன் சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

News April 6, 2026

தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

திருப்பனந்தாள் அருகே அணியமலையைச் சேர்ந்தவர் ஜெய்சன். இவர் திருப்பனந்தாள் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஜெய்சன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதமாக விவசாய பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வயலில் உள்ள பம்புசெட் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை ஜெய்சன் சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

News April 6, 2026

தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

திருப்பனந்தாள் அருகே அணியமலையைச் சேர்ந்தவர் ஜெய்சன். இவர் திருப்பனந்தாள் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஜெய்சன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதமாக விவசாய பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வயலில் உள்ள பம்புசெட் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை ஜெய்சன் சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

News April 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!