India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். “வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம்; காலை 6-10, மாலை 3-7 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.