India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.