India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மக்களே! போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

தஞ்சை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் 48 ஊராட்சி செயலர்களை, நிர்வாக நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்வதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வழங்கும் பால் லிட்டர் ஒன்றுக்கு, தமிழக அரசு வழங்கும் ரூ.3 ஊக்கத்தொகையுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கூடுதலாக ரூ.1 கொள்முதல் விலையாக வழங்க தீர்மானித்து, 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும் என ஆட்சியர் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணியாபுரம், ஜப்பான் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாசித் கான், ஆடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, குற்றவாளியான பாசித் கான் என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து 90 கிலோ குட்கா, 1 இரு சக்கர வாகனம், 1 செல்போன்கள் மற்றும் ரூ.9100/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணியாபுரம், ஜப்பான் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாசித் கான், ஆடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, குற்றவாளியான பாசித் கான் என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து 90 கிலோ குட்கா, 1 இரு சக்கர வாகனம், 1 செல்போன்கள் மற்றும் ரூ.9100/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.