Thanjavur

News February 25, 2026

தஞ்சை: அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அ.தி.மு.க-வை சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது உணவுதுறை மற்றும் வணிகவரி துறை அமைச்சராக பணியாற்றினார். ஒரத்தநாடு அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் அவரது உடலுக்கு அ.தி.மு.க-வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News February 25, 2026

தஞ்சை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

தஞ்சை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 25, 2026

தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம்..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 25, 2026

புதுச்சேரி: டிகிரி தேர்ச்சி போதும்… வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 25, 2026

விவசாயிகளுக்கு முக்கிய ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய-மாநில அரசுகளின் சலுகைகளை பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமைகளை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் கொடுத்து பதிவு செய்யலாம்.” என அறிவித்துள்ளார்.

News February 25, 2026

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News February 25, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வயல்வெளிகளில் அறுவடை பணிகளை முடித்த பின்பு அறுவடை எந்திரங்களை சுத்தம் செய்யாமல் சாலைகளில் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தை தவிர்க்க நெல் அறுவடை எந்திரங்களை அறுவடை பணிகள் முடித்த பின்பு சக்கரங்களில் ஒட்டியுள்ள மண்ணை சுத்தம் செய்த பின்னரே சாலைகளில் இயக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News February 25, 2026

தஞ்சை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? உடனே கூப்டுங்க!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

தஞ்சை: மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.24) 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இந்த பயிற்சி வகுப்பானது துவங்கப்பட்டது.

News February 25, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (பிப்.24) இரவு 10 முதல் (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!