India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை & மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.