India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

கடையநல்லூர் திமுக கூட்டணி வேட்பாளர் தி.மு. இராசேந்திரன் நேற்று வெளியூர் வேட்பாளர் என்ற அதிமுக விமர்சனத்திற்கு பதிலளித்து பேசினார். கடந்த தேர்தல்களில் அதிமுகவே பிற பகுதிவாசிகளை நிறுத்தியதை நினைவுகூர்ந்து கேள்வி எழுப்பினார். மேலும், மண்ணில் பிறந்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல. மண்ணிற்காக உழைப்பவர்களே மண்ணின் மைந்தர்கள் என கூறினார்.

கடையநல்லூர் திமுக கூட்டணி வேட்பாளர் தி.மு. இராசேந்திரன் நேற்று வெளியூர் வேட்பாளர் என்ற அதிமுக விமர்சனத்திற்கு பதிலளித்து பேசினார். கடந்த தேர்தல்களில் அதிமுகவே பிற பகுதிவாசிகளை நிறுத்தியதை நினைவுகூர்ந்து கேள்வி எழுப்பினார். மேலும், மண்ணில் பிறந்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல. மண்ணிற்காக உழைப்பவர்களே மண்ணின் மைந்தர்கள் என கூறினார்.

தென்காசி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் உடனடி தேவை என சமீபத்தில் போலி செய்தி வந்துள்ளது. இதையடுத்து SP உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை சேர்ந்த சார்லஸ் விஜயகுமார் (31) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன் தினம் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32), கார்த்திக் (35) 2 பேரும் நாகர்கோவிலில் துரித உணவு கடை நடத்தி வந்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி இருவரும் நேற்று முன்தினம் ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெட்டூர் அருகே பைக் சென்ற போது தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சங்கை கணேசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.