India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <

தென்காசியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பிரதமர் மோடி சமையல் சிலிண்டருக்காக மக்களை காக்க வைக்கிறார். இன்றைக்கு மக்கள் மோடிஜி, Where is LPG என்று கேட்கிறார்கள். இதற்கு பிரதமரிடம் பதில் இருக்கிறதா? என்றார். மேலும், மீண்டும் மீண்டும் ஹிந்தியை திணிக்க ஏதாவது செய்து தமிழகத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பாஜக செய்வதாக கூறினார்.

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.