Tenkasi

News April 8, 2026

தென்காசி: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 8, 2026

தென்காசி: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 8, 2026

தென்காசி : கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

image

தென்காசி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News April 8, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News April 8, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News April 8, 2026

தென்காசியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in என்ற<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 8, 2026

ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

image

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.

News April 8, 2026

ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

image

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.

News April 8, 2026

ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

image

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.

News April 8, 2026

கடையநல்லூர்: விரக்தியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

image

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த முகமது ரபீக் 5 ஆண்டுக்கு முன் சந்திரன் (72) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். கடனை திருப்பி கொடுக்காத ரபீக் தனக்கு சொந்தமான 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாக கூறி மேலும் 17 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி என்பது தெரிந்ததும் சந்திரன் தனது சேமிப்பு பணம் வீணாகிவிட்ட விரக்தியில் சந்திரன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!