India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மருதம்புத்தூரில் மணிகண்டன் என்பவர் கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற SI இசக்கி ராஜா (ம) 2 போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் SI மணிகண்டனை நோக்கி சுட்டதில் குண்டு காலில் பாய்ந்து GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் SI உள்பட 3 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு SI இசக்கிராஜாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி நேற்று உத்தரவிட்டார்.

மருதம்புத்தூரில் மணிகண்டன் என்பவர் கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற SI இசக்கி ராஜா (ம) 2 போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் SI மணிகண்டனை நோக்கி சுட்டதில் குண்டு காலில் பாய்ந்து GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் SI உள்பட 3 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு SI இசக்கிராஜாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி நேற்று உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.