India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 95 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தென்காசி-22, ஆலங்குளம்-13, கடையநல்லூர்-22, வாசுதேவநல்லூர்-18, சங்கரன்கோவில்-20 என மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சையாக மட்டும் 47 பேர் போட்டியிடுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 95 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தென்காசி-22, ஆலங்குளம்-13, கடையநல்லூர்-22, வாசுதேவநல்லூர்-18, சங்கரன்கோவில்-20 என மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சையாக மட்டும் 47 பேர் போட்டியிடுகின்றனர்.

சிவகிரி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தனது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் நண்பர்களுடன் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கோயில் திருவிழாவுக்கு மைக் செட் அமைக்கும் வேலைக்கு சென்றிருந்தார். திருவிழா முடிந்தவுடன் மைக் செட் விளக்குகளை அவிழ்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

சிவகிரி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தனது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் நண்பர்களுடன் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கோயில் திருவிழாவுக்கு மைக் செட் அமைக்கும் வேலைக்கு சென்றிருந்தார். திருவிழா முடிந்தவுடன் மைக் செட் விளக்குகளை அவிழ்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <

பனைத் தொழிலாளி மீது எஸ்.ஐ நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆலங்குளத்தில் சனிக்கிழமை (ஏப்.11) கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வணிகர் சங்கப் பேரமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா வெளியிட்ட அறிக்கையில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இனி நிகழக்கூடாது;எஸ்.ஐ இசக்கி ராஜாவிற்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.