India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மருதம்புத்தூரை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் கள் இறக்குவதாக கூறி ஏற்பட்ட தகராறில் SI இசக்கிராஜா அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மணிகண்டன் தரப்பில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் SI உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் SI இசக்கிராஜா கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், அவரது உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவாக மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய பொதுப் பார்வையாளர்கள் கைபேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதி 9944215580, கடையநல்லூர், தென்காசி 9944215570 ஆலங்குளம் 9944215560 மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் துறை பார்வையாளர் கைபேசி எண் 9944 064439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய பொதுப் பார்வையாளர்கள் கைபேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதி 9944215580, கடையநல்லூர், தென்காசி 9944215570 ஆலங்குளம் 9944215560 மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் துறை பார்வையாளர் கைபேசி எண் 9944 064439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய பொதுப் பார்வையாளர்கள் கைபேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதி 9944215580, கடையநல்லூர், தென்காசி 9944215570 ஆலங்குளம் 9944215560 மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் துறை பார்வையாளர் கைபேசி எண் 9944 064439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய பொதுப் பார்வையாளர்கள் கைபேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதி 9944215580, கடையநல்லூர், தென்காசி 9944215570 ஆலங்குளம் 9944215560 மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் துறை பார்வையாளர் கைபேசி எண் 9944 064439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.