India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருதம்புத்தூரை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் கள் இறக்குவதாக கூறி ஏற்பட்ட தகராறில் SI இசக்கிராஜா அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மணிகண்டன் தரப்பில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் SI உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் SI இசக்கிராஜா கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், அவரது உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருதம்புத்தூரை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் கள் இறக்குவதாக கூறி ஏற்பட்ட தகராறில் SI இசக்கிராஜா அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மணிகண்டன் தரப்பில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் SI உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் SI இசக்கிராஜா கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், அவரது உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.