India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

பாடத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் சனிக்கிழமை இரவு பாட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் ஓட்டி வந்த கார் கண்ணன் மீது மோதியது. பின்னர் மலையான்குளம் நோக்கி டூவீலரில் சென்ற மகேந்திரன் (35) மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் GH -ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
Sorry, no posts matched your criteria.