Sivagangai

News February 17, 2026

சிவகங்கை: கொத்துக் கொத்தாக கஞ்சா பறிமுதல்.!

image

சிவகங்கை அருகே உள்ள கோவனூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் அருகே, சிவகங்கை தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முத்துப்பாண்டி என்ற அசோக் (27) என்பவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் போலீசார் அவரிடம் சுமார் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 16, 2026

சிவகங்கை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

News February 16, 2026

சிவகங்கை : மத்திய அரசின் Online தையல் பயிற்சி – CLICK…!

image

சிவகங்கை மக்களே (ஆரி, பிளவுஸ், சுடிதார், சட்டை, பேண்ட்) அடிப்படையில் இருந்து டெய்லரிங் பணி துவங்குவதற்கான தையல் பயிற்சிகளை மத்திய அரசு ஆன்லனில் (தமிழில்) வகுப்புகளை சொல்லி கொடுக்கிறது. இங்கு<> க்ளிக்<<>> செய்து பதிவு பண்ணுங்க. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதை வைத்து விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தையல் மிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். இது அனைவருக்கும் தெரிய Share பண்ணுங்க…!

News February 16, 2026

சிவகங்கை : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

image

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களுடன் மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 16, 2026

JUST IN: அஜித்குமார் வழக்கில் 4 உயர் அதிகாரிகள் கைது.?

image

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், நகையை அஜித் எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மதுரை ஐகோர்ட் கிளையில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அஜித்குமாரின் மரண வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!