India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள தங்க கோபுரத்துக்கு பிப்.6-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்.22-ம் தேதி வருகைதருகிறார். அவரை வரவேற்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள தங்க கோபுரத்துக்கு பிப்.6-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்.22-ம் தேதி வருகைதருகிறார். அவரை வரவேற்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள தங்க கோபுரத்துக்கு பிப்.6-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்.22-ம் தேதி வருகைதருகிறார். அவரை வரவேற்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள தங்க கோபுரத்துக்கு பிப்.6-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்.22-ம் தேதி வருகைதருகிறார். அவரை வரவேற்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள தங்க கோபுரத்துக்கு பிப்.6-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்.22-ம் தேதி வருகைதருகிறார். அவரை வரவேற்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

சிவகங்கை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

சிவகங்கை மாவட்டம், இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group D பதவிகளுக்கான தேர்விற்கு, வரும் 23.2.2026 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https//www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
Sorry, no posts matched your criteria.