India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை.

சிவகங்கை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <

கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக 2 தரப்பினர் இடையே 2018-ல் ஏற்பட்ட மோதலில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர். இதில் 27 பேருக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது . தண்டனையை ரத்து செய்யக்கோரி 27 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில் இதில் ஒருவரை விடுவித்து 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

சிவகங்கை மக்களே; தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

கச்சநத்தம் வன்கொடுமை கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 27 பேரில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து எதிர்தரப்பு இளையராஜாவின் மேல்முறையீடு ஏற்கப்பட்டது. அவர் தொடர்புடைய வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் சட்டமும், நீதியும் வென்றதாக உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.