Sivagangai

News March 30, 2026

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்க நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 30, 2026

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்க நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 30, 2026

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்க நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 30, 2026

சிவகங்கை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க..

News March 30, 2026

பயிற்சி வகுப்பில் அலுவலகர்கள் கலந்து கொள்ள வேண்டும்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென கடந்த 28.3.2026 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத / கலந்து கொள்ள இயலாத அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளையதினம் (31.3.2026) நடைபெறவுள்ள பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

சிவகங்கை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 30, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

சிவகங்கை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 30, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

சிவகங்கை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 30, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

சிவகங்கை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 30, 2026

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் !

image

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் இன்று (மார்ச்.30) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வேட்பாளர் சீமான் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் /சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக கட்சியைச் சேர்ந்த முக்கிய நாதக பொறுப்பாளர்கள், நாதக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!