India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில், சிவகங்கை மாவட்டத்தில்
காரைக்குடி – T.K.பிரபு
திருப்பத்தூர் – ஶ்ரீனிவாச சேதுபதி
சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்
மானாமதுரை – D.இளங்கோவன்
ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

சிவகங்கை அருகே கிரிண்டர் செயலி மூலம் இளைஞரை வரவழைத்து தாக்கி பணம் மற்றும் நகைகளை பறித்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையை சேர்ந்த மோகன்துரை (25) என்பவரை, மர்ம நபர்கள் செயலி மூலம் தொடர்பு கொண்டு கொசவநடுப்பு கண்மாய் பகுதிக்கு அழைத்துள்ளனர். அங்கு காத்திருந்த கும்பல், அவரை கம்பு மற்றும் கத்தியால் தாக்கி, மொபைல் போன், 1.5 கிராம் தங்கம் மற்றும் ரூ.1500 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.