India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ரூ.28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ரூ.50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ரூ.1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

சிவகங்கை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<
Sorry, no posts matched your criteria.