India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <

கிருகாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வைஷாலி (28), வீட்டில் மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தாலிச் செயின் மிக்ஸியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

சிவகங்கை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமானது, வரும் 13.1.2026 செவ்வாய் அன்று திருப்புவனம் பூவந்தி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொது, அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலன் என பல்வேறு சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

சிவகங்கை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஒரு குழுவினர் நேற்று முன்தினம் பழனிக்கு பாதயாத்தரை சென்றனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் இந்த குழுவினர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் மதுரை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாட்கோ சாா்பில் வழங்கும் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.