India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாவிடுதி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (63). இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவிடுதி கோட்டைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கருப்பையா தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாவிடுதி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (63). இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவிடுதி கோட்டைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கருப்பையா தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <

மானாமதுரை பகுதியில் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு சிவகங்கை பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <

காரைக்குடி, கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காரைக்குடி நகர், பேயன்பட்டி, செக்காலைக்கோட்டை, பார்நகர், கல்லுக்கட்டி, செஞ்சை, குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், பொய்யலூர், இலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

சிவகங்கை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <

காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம் காலமானார். 1996 – 2001 மற்றும் 2006 – 2011 ஆண்டுகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, காரிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.