India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மங்களூரிலிருந்து போத்தனூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06126) இயக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மங்களூரில் மாலை 4:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3:17-க்கு சேலம் வந்தடைந்து, 3:20-க்கு அங்கிருந்து புறப்படும். பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மங்களூரிலிருந்து போத்தனூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06126) இயக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மங்களூரில் மாலை 4:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3:17-க்கு சேலம் வந்தடைந்து, 3:20-க்கு அங்கிருந்து புறப்படும். பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மங்களூரிலிருந்து போத்தனூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06126) இயக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மங்களூரில் மாலை 4:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3:17-க்கு சேலம் வந்தடைந்து, 3:20-க்கு அங்கிருந்து புறப்படும். பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மங்களூரிலிருந்து போத்தனூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06126) இயக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மங்களூரில் மாலை 4:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3:17-க்கு சேலம் வந்தடைந்து, 3:20-க்கு அங்கிருந்து புறப்படும். பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மங்களூரிலிருந்து போத்தனூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06126) இயக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மங்களூரில் மாலை 4:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3:17-க்கு சேலம் வந்தடைந்து, 3:20-க்கு அங்கிருந்து புறப்படும். பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, பெரம்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணவில்லை எனக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூச்சலிட்டு தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
Sorry, no posts matched your criteria.