India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
சேலம் மாவட்டத்தில் அய்யாசாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம், எடப்பாடி பச்சியம்மாள் திருமண மண்டபம், ஆட்டையாம்பட்டி டி.கே.நடேச முதலியார் ஹால் திருமண மண்டபம், ஏகாபுரம் சாய் ஆதிசேசா திருமண மண்டபம், மல்லிக்குந்தம் எம்.எஸ்.எஸ், மஹால், மல்லியக்கரை ஸ்ரீ லட்சுமி தரணி திருமண ஹால் ஆகிய இடங்களில் நாளை (செப்.09) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடக்கின்றது.
சேலம் மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21,300 கடை, வணிக நிறுவனங்கள் வர்த்தக சான்று பெற்றுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிமம் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
சேலம்: ஆத்துார் நேரு நகர்,ஏ.எம்.சி காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன்கள் சூர்யபிரகாஷ் (27), சிவசுதன் (22). இதில் சிவசுதன் முறையாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று சூர்யபிரகாஷ் கேள்வி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசுதன் கத்தியால் குத்தியதில் சூர்யபிரகாஷ் குடல் சரிந்து உயிரிழந்தார்.சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆத்துார் போலீசார் சிவசுகனை கைது செய்தனர்.
சேலம் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இந்த <
சேலம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
சேலம்: செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வாராந்திர குறைத்தீற்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்▶️காலை 11 மணி திராவிட மாணவர் அணி கழகத்தின் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 3 மணி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6:00 மணி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்
சேலம் மக்களே உங்களது வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற குறுஞ்செய்திகள் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. வங்கிகள் இத்தகைய குறுஞ்செய்திகளை அனுப்பாது. எனவே பொதுமக்கள் இது போன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சேலம் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
சேலம் மாவட்டத்தில் இன்று (07.09.2025) மறுநாள் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.