India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க

சேலம் சின்ன சீரகாபாடியை சேர்ந்த ராம்குமார் (25). கடந்த 19ம் தேதி தனது சகோதரி மகன் பவித்ரன் (6),மகள் புகழினி (7) ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் செல்லும் போது எதிரே வந்த பைக், நேருக்கு நேராக மோதியது. இதில் பவித்ரன் உயிரிழந்தநிலையில், ராம்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகழினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை!

மேட்டூர் அருகே பாம்பம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டபானி மகன் மகிலன் (9). இவர் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வீட்டின் முன் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கண்ணில்பட்டு காயம் ஏற்பட்டது. அலறிய சிறுவனை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதே போல பெரமனுார், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை இன்று 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் ஏழாவது முறையாக அணை நிரம்பி வரலாறு படைத்துள்ளது. தற்போது அணையின் நீர் நிலை 14,420 கன அடியாகவும், வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தீபாவளி பண்டிகை இன்று (அக்.20) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (அக்.21) கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அக்.21 முதல் 23 வரை சுமார் 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து குறித்த தகவல் மற்றும் புகார்களுக்கு 9445014436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 25-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் (IT), ஜவுளி, வங்கி, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட மூலம் 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குப் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 8, ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைத்து விதமான கல்வித் தகுதியுள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.