Salem

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் வரும் CM ஸ்டாலின்

image

சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்.15) மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட திமுகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் வரும் CM ஸ்டாலின்

image

சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்.15) மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட திமுகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் வரும் CM ஸ்டாலின்

image

சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்.15) மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட திமுகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!