India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சேலம், ஏற்காடு, ஆத்தூர், காடையாம்பட்டி, மேட்டூர், வீரபாண்டி, வாழப்பாடி, தாரமங்கலம், பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் அவசரகால உதவி எண்கள் வட்டாட்சியர் அலுவலக பகுதிகளும், தொலைபேசி எண்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். அவசர உதவிக்கு சேலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் 0427 2452202,1077 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளவும்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, சேலம்-ஏற்காடு மலை சாலை மற்றும் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 22.10.2025 மாலை 7 மணி முதல் 24.10.2025 வரை போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஏற்காடு பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சேலம், ஏற்காடு, ஆத்தூர், காடையாம்பட்டி, மேட்டூர், வீரபாண்டி, வாழப்பாடி, தாரமங்கலம், பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் அவசரகால உதவி எண்கள் வட்டாட்சியர் அலுவலக பகுதிகளும், தொலைபேசி எண்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். அவசர உதவிக்கு சேலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் 0427 2452202,1077 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளவும்.

சேலம் (அக்.23) வியாழக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்; 1)புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பிரம்ம கூடம்.
2)மேட்டூர் சி எஸ் ஐ அரங்கம் ராஜகணபதி நகர்.
3) கீரிப்பட்டி முக்கோணம் பஸ் நிறுத்தம் அருகில்.
4)வீரபாண்டி கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி பெரிய சீரகாபாடி. 5)கெங்கவல்லி நாயக்கர் மஹால் உலிபுரம்
6)தாரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் திருமண மண்டபம் செலவடை.

சேலம்: கோரிமேடு அருகே சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான சதீஷ்குமார்(22). இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். எனவே இவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: ஓமலூர் கோட்டம், கே. ஆர். தோப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை(அக்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மலையனூர், கலர்ப்பட்டி, கே. ஆர். தோப்பூர் சுற்றியுள்ள பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

1)சேலம் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

சேலம் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைய அலுவலகம்: 0427-2212844, கொண்டலாம்பட்டி மண்டலம்: 0427 -2461313, அஸ்தம்பட்டி மண்டலம்: 0427 -2310095, சூரமங்கலம் மண்டலம்: 0427-2387514, அம்மாபேட்டை மண்டலம்: 0427 -2263161. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.