India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <

சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. 12 முதல் 20 நபர்கள் கொண்ட குழுக்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு ₹363 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மகளிர் குழுவினர் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் துன்புறுத்திய கட்டுமான பணியாளர் மணி என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரைக் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் துன்புறுத்திய கட்டுமான பணியாளர் மணி என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரைக் கைது செய்தனர்.

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைகளில் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைக் கடப்பது மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.