India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

RRB அறிவித்துள்ள 22,195 குரூப்-D காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க<

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.(SHARE)

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வி தரத்தை உயர்த்துவதில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.