India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேட்டூர் குஞ்சாண்டியூரைச் சேர்ந்த இளங்கோவின் நிலப் பட்டா மாறுதலுக்காக, ₹14,000 லஞ்சம் கேட்ட நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மக்களே லஞ்சம் குறித்த புகார்களுக்கு 0427-2418735 என்ற எண்ணை அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரின் நிலம் பட்டா மாறுதலுக்காக நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜை அணுகினார். அவர் ரூ.14,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த 14 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகிய இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரின் நிலம் பட்டா மாறுதலுக்காக நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜை அணுகினார். அவர் ரூ.14,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த 14 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகிய இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

யில்களில் நிலவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து சேலம் வழியாகப் போத்தனூருக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்குத் தன்பாத்தில் புறப்பட்டு, 16-ஆம் தேதி காலை 7:10 மணிக்குச் சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் வழியாகக் காலை 11:20-க்கு போத்தனூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டு

ஆணையாளர், சேலம் மாநகராட்சி – 0427-2213131
மாவட்ட ஆட்சித் தலைவர் – 0427-2450301
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 0427-2451333
காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம் – 0427-2224000
காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் – 0427-2274747
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் – 0427-2450303
முக்கியமான எண்களை ஷேர் பண்ணுங்க

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தற்போது நிலவிவரும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவற்றை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து, வரும் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள், கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.