India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.