India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் அருகே ஆண் சடலம் ஒன்று சிதைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளரான ரமேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. போலீசார் இவரது பலி குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.