India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராணிப்பேட்டை ஆட்சியர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா, ஐ.ஏ.எஸ்., அவர்கள், இன்று (ஜன.08) திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும் இரு நாள் குடியிருப்பு இயற்கை முகாமில் பங்கேற்கும் 50 மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முகாம் மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்களை வரும் ஜனவரி 12-ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் திருக்குறள் வார விழா–2026 முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான வினாடி–வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு நாளை (ஜன.9) மதியம் 2 முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கலாம்.

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <

திருக்குறள் வார விழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 12 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

ராணிப்பேட்டை மக்களே! பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்சனையா? உடனே இந்த 04172 299973 எண்ணில் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது உங்கள் நகரத்திற்கான எண்களை தொடர்பு கொள்ளவும். அரக்கோணம் -9445000187, ஆற்காடு 9445000188, கலவை 9498341050, நெமிலி 9445796418, சோனிங்கர் 9498341051, வாலாஜா 9445000186 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக<
Sorry, no posts matched your criteria.