India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் 19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ராம்நாடு மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்று இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

திருவாடானை அருகே, நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (26) என்ற இளைஞர், கதிர் அறுவடை இயந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பருடன், தொண்டி, சம்பை பகுதி ECR சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள பாலத்தில் பைக் மோதியதில், படுகாயமடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.