India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு பயற்சி நிறுவனம் நடத்தும் கிராமம், ஊராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தையல் தெரிந்த பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஏப்,.16ம் தேதி பயிற்சி ஆரம்பிக்கப்படும்,30 நாட்கள் பயிற்சி நடைபெறும் எனவும், பயிற்சி நேரம் காலை 9:30 முதல் மாலை 5:00 வரை. மேலும், தொடர்புக்கு 8825954443.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு பயற்சி நிறுவனம் நடத்தும் கிராமம், ஊராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தையல் தெரிந்த பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஏப்,.16ம் தேதி பயிற்சி ஆரம்பிக்கப்படும்,30 நாட்கள் பயிற்சி நடைபெறும் எனவும், பயிற்சி நேரம் காலை 9:30 முதல் மாலை 5:00 வரை. மேலும், தொடர்புக்கு 8825954443.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.