India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் 213 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டர்கள் வீடுதோறும் சென்று அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்குவார்கள். அதனைப் பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம், இந்த நிகழ்ச்சி 7- தேதி தொடங்கும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுகை வரலாற்றில் முக்கிய வாணிப இடமாக இருந்துள்ளது. புதுகையிலிருந்து பருத்தி, பட்டு, நல்லெண்னையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்ட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் வாணிபம் கொண்டதன் ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகே ரோம பொன் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் முகம் பொறித்த நாணயங்களும் ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶விராலிமலை-04339-220777, ▶திருமயம்-04322-274223, ▶ஆவுடையார்கோயில்-04371-233325, ▶மணமேல்குடி-04371-250569, ▶இலுப்பூர்-04322-272300, ▶அறந்தாங்கி-04371-220528, ▶ ஆலங்குடி-04322-251223, ▶கந்தர்வக்கோட்டை-04322-275733. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் வரும் 16ஆம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் தபால் அலுவலகங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள் மற்றும் ஆதார் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் தபால் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட “1007” காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே<

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக 100 டிகிரியை தண்டி வெயில் தாக்கம் இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வெளியில் செல்பவர்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.