India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது PUNAL Citizen என்ற செயலி மூலமாகவும், 9499991916 என்ற WhatsApp எண்ணிலும் குடிநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரை சேர்ந்த சகோதர்கள் அண்ணாதுரை(55)., பத்மநாதன்(44). இருவரும் நேற்று புதுக்கோட்டை பழனியப்பா பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது அவருக்கு பின்னால் வந்த பேருந்து மோதியதில்,அண்ணாத்துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் MLA-வுமான விஜயபாஸ்கர் போட்டியிட உள்ளார். தொடர்ந்து 4வது முறையாக விராலிமலையில் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கட்சி பிரச்சார்ங்கள் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் EPS இன்று முதல் தனது சுறாவளி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அவ்வலையில் புதுக்கோட்டையில் வருகிற ஏப்.1ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் நேற்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கோடைகால நீச்சல் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கட்டணமாக ரூ.1500 ஆகும். மேலும் பயிற்சியானது வருகிற ஏப்.1 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 3 பிரிவாக முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 9943713554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலான் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.