India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில், இன்றே (ஜன.04) கடைசி நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 28 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம் முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 40,888 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அடுத்த கல்லுகுமியல்பட்டி சாலையில் நேற்று அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க யாசகர் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே யாசகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளத்தூர் விஏஓ ரமணி அளித்த தகவலின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகை மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? இங்கே <

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

புதுகைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 5 மணிக்கு நைனார் நாகேந்திரன் “தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்” நிறைவிழாவில் கலந்து கொள்கிறார். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி டூ விராலிமலை டூ புதுகைக்கும், தஞ்சாவூர் டூ அண்டகுளம் டூ புதுகைக்கும், ஆலங்குடியில் டூ KKC வழியாக புதுகைக்கும், திருமயத்தில் இருந்து PLA ரவுண்டானா டூ புதுகைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.