India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

முதலியார்பேட்டையைச் சேர்ந்த சசி என்ற அழகுக்கலை பெண் நிபுணர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசி நடத்தி வந்த அழகு நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சசி மாயமானதை அடுத்து, அவரது கணவர் ஏழுமலை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.