India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையில் +2 தோ்வு புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இத்தோ்வினை 7,585 மாணவா்கள் எழுதுகிறாா்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகள் மாணவா்கள் சிபிஎஸ்இ பொதுத்தோ்வை எழுதி வருகின்றனா். புதுச்சேரி காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளிகள் மட்டும், தமிழக பாடதிட்டத்தை பின்பற்றி வருகின்றன. தமிழக பாடத்திட்ட பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்த காணொளி வழிப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவத்தினர் மற்றும் அரசுப் பணியாளர்கள் போன்ற சேவை வாக்காளர்களின் விபரங்களைப் பதிவு செய்தல் மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மார்ச் 7ஆம் தேதி அறிமுகப்படுவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதே நாளில் மாலை 4 மணிக்கு புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் திடலில் (முருகா திரையரங்கம் அருகில்) நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, நாளை 2ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளனர். கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று தெரிவித்தார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தனது அரசு முறை பயணத்தை நிறைவு செய்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். புதுச்சேரி விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அவரை வழியனுப்பி வைத்தார்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி பேசியபோது, புதிய திட்டங்கள் மூலம் புதுச்சேரிக்கு சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் கிடைக்கும். மேலும் புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது. மக்கள் நலமாக இருந்தால் தான் ஒர நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். புதுச்சேரியை சேர்ந்த யாரும் மருத்துவத்திற்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்றார்.
Sorry, no posts matched your criteria.