India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்றை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மழைக்காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களும் மற்றும் தவிர்க்க வேண்டிய முக்கிய தகவல்களும் பொது மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் 25.10.2024ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 25.10.2024ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மழைக்காலத்தில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்றை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மழைக்காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களும் மற்றும் தவிர்க்க வேண்டிய முக்கிய தகவல்களும் பொது மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19 ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தவுள்ளது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற எம்.பி. அருண்நேரு அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கும், உணவுப் பொருள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் அக். 19ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெரம்பலூர் உட்பட்ட நான்கு வட்டாரங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டிதல் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 120 கம்பெனிகள் பங்கேற்க உள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 18004254556 என்ற கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் விவசாயிகளுக்கு மக்காசோளம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நாளை (16/10/2024) கடைசி நாள் விவசாயிகள் வாய்ப்பினை தவறவிடாமல் பயிர் காப்பீடு செய்து பயனடையவும் தற்போது பருவமழை தவறி செய்வதால் காப்பீடு விவசாயிகளுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம் ஆகையால் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெற அறிவுறுத்தப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.