Perambalur

News March 21, 2026

பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!

News March 21, 2026

பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!

News March 21, 2026

பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!

News March 21, 2026

பெரம்பலூர்: பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பேரூராட்சி அலுவலகம் அருகில், நேற்று நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News March 21, 2026

பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

பெரம்பலூர்: ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.60,120 பறிமுதல்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் புஜரங்காயநல்லூர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் எழுமூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ.60,120-ஐ உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்துள்ளார். அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து குன்னம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

News March 21, 2026

பெரம்பலூர்: ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.60,120 பறிமுதல்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் புஜரங்காயநல்லூர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் எழுமூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ.60,120-ஐ உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்துள்ளார். அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து குன்னம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!